மாணவர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜங்கரநேசன் (காணொளி)

316 0

இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் மார்ச் 16 போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, பொன்னுத்துரை ஜங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.