ஈ.பி.டி.பி-தமிழரசு கூட்டு: யாழ்.மாநகரசபை தமிழரசு வசம்

Posted by - June 13, 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக 19/16 என்ற வாக்கெடுப்பின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More

யாழ் – பருத்தித்துறையில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு

Posted by - June 12, 2025
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த…
Read More

இன்றைய தினம் மதியம் யேர்மனியின் அதிபர் மாளிகையான Schloss Bellevue முன் தமிழின அழிப்பு கண்காட்சி.

Posted by - June 11, 2025
கடுமையான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருந்த போதும் – Schloss Bellevue முன் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி வெற்றிகரமாக…
Read More

செம்மணிப் மனிதப் புதைகுழி அகழ்வுகளை தொடர வேண்டும் – உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டுமென்று சுமந்திரன் வலியுறுத்து

Posted by - June 11, 2025
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்…
Read More

சிறிலங்காவின் ஜனாதிபதி வருகையை எதிர்த்து பேர்லினில் வெளிநாட்டு அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Posted by - June 10, 2025
சிறிலங்கா தூதரகத்தின் பயமுறுத்தும் முயற்சிகளினையும் மீறி, இன்று பேர்லின் நகரில் உள்ள வெளிநாட்டு அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.…
Read More

தமிழினப் படுகொலையாளி அனுரகுமார திஸாநாயக்காவின் யேர்மனிய வருகையை எதிர்த்து ஆற்பாட்டம்.(காணொளி)

Posted by - June 10, 2025
தமிழினப் படுகொலையாளி அனுரகுமார திஸாநாயக்காவின் யேர்மனிய வருகையை எதிர்த்து. யேர்மனியின் தலைநகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாகப ஆற்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கி ன்றது.…
Read More

யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் – தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Posted by - June 10, 2025
பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

காணி வர்த்தமானி இரத்தாகும் திகதி குறித்து லால்காந்தவுடன் கலந்துரையாடி அறிவிக்கிறேன்

Posted by - June 10, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி இரத்துச்செய்யப்படும் திகதி தொடர்பில் காணி அமைச்சர் லால்காந்தவுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிவிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன…
Read More

வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும்

Posted by - June 10, 2025
வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More