தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும்-ஆனந்தசங்கரி

Posted by - August 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்…
Read More

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

Posted by - August 9, 2019
நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம்…
Read More

காற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி

Posted by - August 8, 2019
காற்றின் காலடி ஓசை கேட்குது திரும்பி வருகின்றான் தம்பி …நந்திக் கடலில் ஆறடி அலைகள் எழும்புது காத்திருக்கின்றோம் நம்பி….என்னும் போகவில்லை…
Read More

தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில்!

Posted by - August 8, 2019
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்…
Read More

மஹிந்தவின் வெற்றியையே தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பார்க்கின்றது-பிரபா

Posted by - August 7, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்துக் கொண்டிருப்பதாக பேசிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுது தாம்…
Read More

வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன்!

Posted by - August 7, 2019
தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று…
Read More

வரலாற்று சான்றான பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு

Posted by - August 7, 2019
தென்தமிழீழம்: மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம்…
Read More

இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் வாபஸ்!

Posted by - August 6, 2019
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பு முரண் என தெரிவிக்கப்பபட்டு அரசாங்கம் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டது. 
Read More

துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை உடன் அறிவியுங்கள்

Posted by - August 6, 2019
தனி நபர் ஒருவரினால் அல்லது குழுவொன்றினால் சட்டத்திற்கு முரணாக  இடையூறுகள்,  துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவை தொடர்பில்…
Read More

‘பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Posted by - August 6, 2019
பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை ஆகிய மூன்று விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்று கட்டமாக இடம்பெறவுள்ள…
Read More