மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை முன்னிட்டு குருதிக்கொடை.

Posted by - May 17, 2025
மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை முன்னிட்டு,  தமிழ்த்தேசிய முன்ணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன்…
Read More

டூஸ்பேக் தமிழாலய மாணவர்கள்,  சாகித் ரஞ்சன்- சனயா ரஞ்சன்.

Posted by - May 17, 2025
நினைவேந்தி, சுடர்ஏற்றி, மலர்தூவி உறிதிகொள்வேம்- அணிதிரண்டுவாருங்கள் அன்பான தமிழீழ மக்களே.. டூஸ்பேக் தமிழாலய மாணவர்கள்,  சாகித் ரஞ்சன்- சனயா ரஞ்சன்.…
Read More

விழிகளின் கண்ணீர்மழை கடலதன் தண்ணீர்வரை நதியென ஓடிப் போனதே….-செல்வி. சிவகுமாரன் சயானி.

Posted by - May 17, 2025
விழிகளின் கண்ணீர்மழை கடலதன் தண்ணீர்வரை நதியென ஓடிப் போனதே….செல்வி. சிவகுமாரன் சயானி.    
Read More

தமிழின அழிப்பின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் ஆப்பிள் மரம்.

Posted by - May 17, 2025
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012…
Read More

2009 இறுதி யுத்தத்தில் உயிரற்ற உடல்களில் நகைகளை திருடிய இராணுவம்! நேரடி சாட்சியம்

Posted by - May 17, 2025
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் சடலங்களில் காணப்பட்ட நகைகளை இலங்கை இராணுவத்தினர் திருடியதாக இறுதி யுத்த களத்தில் இருந்து பாதிக்கப்பட்ட…
Read More

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்கக்கூடாது!

Posted by - May 17, 2025
வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய…
Read More

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! -சித்தார்த்தன் தெரிவித்தார்

Posted by - May 17, 2025
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளமை குறித்து ‘திருப்தியடைகின்றேன்’- பிரிட்டிஸ் பிரதமர்’

Posted by - May 17, 2025
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன்  சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை  குறித்து திருப்தியடைகின்றேன்…
Read More

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது : சுவீடனில் சாணக்கியன் சுட்டிக்காட்டு

Posted by - May 17, 2025
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக…
Read More

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம்

Posted by - May 17, 2025
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்’ எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில்…
Read More