புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் இலங்கை தோல்வி – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - November 4, 2019
அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது. இதுதொடர்பாக மன்னிப்புச்…
Read More

ஊடகங்களுக்கு: யேர்மனி, தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது.

Posted by - November 4, 2019
ஊடகங்களுக்கு: தேசிய மாவீரர் நாள் 2019 சம்பந்தமானது. அன்புடையீர் வணக்கம். யேர்மனியில் இம்முறை ஒபர்கவுசன் (Germany,Oberhausen) என்னும் நகரத்தில் தேசிய…
Read More

பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு!

Posted by - November 4, 2019
தமிழ் ஈழத்தில் ஈழத் தமிழர் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் இனப்படுகொலையை வலியுறுத்தி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கலந்தாய்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரான்சு…
Read More

செருப்படி வாங்கிய சம்மந்தன், சுமந்திரன்! (காணொளி இணைப்பு)

Posted by - November 3, 2019
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர்…
Read More

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு – யேர்மனி போகும்.

Posted by - November 3, 2019
2.11.2019 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்…
Read More

சஜித்துக்கான த.தே.கூ.வின் ஆதரவு, சம்பந்தன் தலைமையில் இடம்பெற்று வரும் முக்கிய கலந்துரையாடல்

Posted by - November 3, 2019
எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர்…
Read More

கட்சிகளை ஒருங்கிணைக்கும் இறுதி முயற்சியில் பல்கலை மாணவர்கள்

Posted by - November 3, 2019
வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஒருங்கிணைப்பில் ஐந்து கட்சிகள் இணைந்து எடுத்துள்ள 13 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து தமிழ் தேசிய…
Read More

ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்

Posted by - November 3, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில்…
Read More

மாலியில் 53 இராணுவ வீரர்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்

Posted by - November 2, 2019
ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நாட்டின் தகவல் தொடர்பு…
Read More

யாழ். பாடசாலை மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்- ஐ.எஸ். பெயரில் கடிதம்

Posted by - November 2, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள வேம்படி மகளிர் பாடசாலையின் மீது நவம்பர் மாதத்துக்குள் குண்டுத் தாக்குதல் நடாத்தப்படும் என தெரிவித்து, கடந்த 31 ஆம்…
Read More