ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நினைவேந்தி தமிழ் மக்கள் சார்பாக தூபிக்கு சுடர் ஏற்றப்பட்டது.

Posted by - December 27, 2019
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 15 வது ஆண்டு நினைவுகளுடன் ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையில் உயிர்…
Read More

சிங்களத்தில் தேசிய கீதம் – இலங்கை முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - December 27, 2019
இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More

தமிழ் மக்களை ஓரங்கட்டும் விதத்தில் அரசாங்கமே இனவாதத்தை பரப்புகின்றது : மாவை

Posted by - December 26, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் கையாளும் மாற்றமானது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளது.
Read More

சிங்களத்தில் மட்டுமே சிறீலங்காவின் தேசிய கீதம்! – வவுனியா பிரஜைகள் குழு வரவேற்கிறது.

Posted by - December 26, 2019
சிறீலங்காவின் புதிய அரச அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், நடத்தப்படவுள்ள சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறீலங்காவின்…
Read More

அமரர். லலிதா நவரத்திணம் அவர்களுக்கு எமது இதய வணக்கம்.

Posted by - December 26, 2019
இயற்கையின் உன்னதப் படைப்பில் மானிடப் படைப்பே மிக உயர்ந்ததாக கருதப்படுகின்றது .அறிவின் விழிகொண்டு வாழும் இம்மானிட வாழ்வில், வாழ்வாங்கு வாழ்ந்து…
Read More

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு திருச்செந்தூர் கல்லடியில் நடைபெற்றது.

Posted by - December 26, 2019
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு திருச்செந்தூர் கல்லடியில் நடைபெற்றது.
Read More

சுனாமியும் நாமும்…..!

Posted by - December 26, 2019
கடலடி நிலநடுக்கத்தால் எழும் பேரலைகள் ஜப்பான் மொழியில் சுனாமி எனப்படுகின்றன. கடலடி நிலநடுக்கம், கடலடி எரிமலை, புவி மேற்புறத் தகடுகளின்…
Read More

இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - December 25, 2019
தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை…
Read More

மீண்டும் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் கடும்மழை நிவாரணப்பணியினை யேர்மன் அருள்மிகு ஸ்ரீ நாகபூசனி அம்மன் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

Posted by - December 22, 2019
மீண்டும் மட்டக்களப்பின் பலபகுதிகளிலும் கடும்மழை காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நிவாரணப்பணியினை யேர்மன் அருள்மிகு ஸ்ரீ நாகபூசனி…
Read More