மேற்கத்திய கண்காணிப்புக்கு எதிரான உலக தெற்கின் மெளன புரட்சி விண்வெளியில் ஆரம்பமாகிறது.

Posted by - June 29, 2025
“ஈரான் GPS-ஐ முடக்கியது — சீனாவின் பீடோவுக்கு மாறல்: அமெரிக்க விண்வெளி ஆதிக்கத்தின் மீது நேரடி தாக்கம்!” இராணுவ, தொழில்நுட்ப…
Read More

செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில்

Posted by - June 29, 2025
கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில்…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயம் தமிழர் துயரத்தை சர்வதேசம் உணரத்தலைப்படுவதையே காண்பிக்கிறது!

Posted by - June 29, 2025
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான பச்சை சமிக்ஞையாகவே தாம் கருதுவதாகத்…
Read More

வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறி வைத்தே புதிய வர்த்தமானி

Posted by - June 29, 2025
காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே…
Read More

உயர்ஸ்தானிகரின் செம்டெம்பர் மாத அறிக்கை காத்திரமானதாக அமையக்கூடும் என்ற நப்பாசை உண்டு!

Posted by - June 29, 2025
தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும் என உயர்ஸ்தானிகர்…
Read More

சுயாதீனக்கட்டமைப்புக்களுடனான உயர்ஸ்தானிகரின் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சின் தலையீடு எதற்கு?

Posted by - June 29, 2025
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி உயர்ஸ்தானிகர்…
Read More

பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களுக்கான நிதியளிப்பை நிறுத்துகிறதா அமெரிக்கா?

Posted by - June 29, 2025
இலங்கை, மியன்மார், சிரியா, உக்ரைன் உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்குமென பல்வேறு…
Read More

வடக்கிலுள்ள காணிகளைக் கபளீரகம் செய்யும் வர்த்தமானியை இரத்துச்செய்தது அரசாங்கம்

Posted by - June 29, 2025
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும்…
Read More

உள்ளகப்பொறிமுறையில் முன்னேற்றம் இல்லை என்ற உண்மை உயர்ஸ்தானிகர் வோல்கரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும்

Posted by - June 29, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்…
Read More

அவர்கள் இல்லை… ஆனால் நம் உள்ளத்தில் வாழ்கிறார்கள்!

Posted by - June 28, 2025
அவர்கள் இல்லை இன்று நிலத்தில், ஆனால் எங்கள் நெஞ்சில் நிழலாய் வாழ்கின்றார்கள்! அழித்துவிட்டோம் என்ற அவ்வழி சக்திகளுக்கு, அழிக்க முடியுமா…
Read More