தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தலைவர் பதவிக்கான நியமனத்தை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் – பெப்ரல் அமைப்பு

Posted by - July 11, 2025
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்து 3 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இன்று…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதலின் அவசியம் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Posted by - July 11, 2025
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ்…
Read More

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள்

Posted by - July 11, 2025
காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள்…
Read More

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்!

Posted by - July 11, 2025
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி  வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும்  ஜுலை 26ஆம் திகதி பாரிய  மக்கள் போராட்டத்தினை …
Read More

கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவுகளோடு- டுசில்டோர்வ் நகரில் எதிர்வரும் 23.07.2025 அன்று ஒன்றிணைவோம்..

Posted by - July 10, 2025
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும்.…
Read More

செம்மணியில் இதுவரை 65 எலும்பு கூடுகள் மீட்பு

Posted by - July 10, 2025
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை இன்றுடன் 65ஆக உயர்வடைந்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப்…
Read More

யாழ். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமானக் குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - July 10, 2025
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய…
Read More

செம்மணி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் – சாணக்கியன்..!

Posted by - July 9, 2025
செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்  இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என…
Read More

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு அச்சுறுத்தல்!

Posted by - July 9, 2025
செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
Read More

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான பகுதியென பிரகடனம்!

Posted by - July 9, 2025
செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில்…
Read More