இலங்கையர் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - November 24, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…
Read More

மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்படும் வேளையில் ; அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்!

Posted by - November 24, 2025
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு அமைச்சர்கள், தூதுவர்கள் வரவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 23, 2025
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள் …
Read More

மாகாண சபை முறைமையை அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை!

Posted by - November 23, 2025
அரசியலமைப்பின்  13ஆவது திருத்தம் அல்லது மாகாண சபை அமைப்பை தேசிய  மோதலுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை.…
Read More

இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள் !- பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன்

Posted by - November 23, 2025
இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே…
Read More

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன?

Posted by - November 23, 2025
வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து  தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக   சிறையில் இருக்கும்  தமிழ்…
Read More

மாகாண தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஜனவரியில் உதயம் – சுமந்திரன் அறிவிப்பு

Posted by - November 23, 2025
மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள…
Read More

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு. மாவடி முன்மாரி மட்டக்களப்பு.

Posted by - November 22, 2025
வணக்க நிகழ்வுகளோடு ஒன்றிக்கத் தயாராகிவிட்ட அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல வளாகத்திலே எமது உறவுகள். யேர்மனிய வாழ் தாயக…
Read More

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

Posted by - November 22, 2025
யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன்  மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.
Read More