யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறைவு விழா 2024 – ஆரம்ப நிகழ்வு.

Posted by - April 7, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34 ஆவது அகவை நிறை வுவிழா யேர்மனியில் 5 மாநிலங்களில் இந்த மாதம் தொடர்ச்சியாக நடைபெறத்…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டனர் – தமிழக சட்டத்தரணி புகழேந்தி

Posted by - April 5, 2024
இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும்…
Read More

கிளிநொச்சி – பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

Posted by - April 5, 2024
கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது – சாடும் எதிர்க்கட்சித் தலைவர்

Posted by - April 4, 2024
அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும்,…
Read More

நாம் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல

Posted by - April 4, 2024
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற விசேட சட்டம் அவசியமா…
Read More

கொழும்பு வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார் – விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை

Posted by - April 3, 2024
கொழும்பை வந்தடைந்துள்ள முருகன் பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

தாயகத்தை வந்தடைந்தனர் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்

Posted by - April 3, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும்…
Read More

யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

Posted by - March 31, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு…
Read More

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

Posted by - March 31, 2024
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை (30) இரவு 11.15…
Read More

புதிய செயலாளர் தெரிவுக்காக வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கூடுகிறது

Posted by - March 31, 2024
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம்…
Read More