போராட்டத்திற்கான அவசர அழைப்பு!  TCC-UK.

Posted by - November 20, 2025
போராட்டத்திற்கான அவசர அழைப்பு! எங்கள் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் காலமதில் இனவழிப்பாளர்களின் பிரித்தானிய வருகையை கண்டித்து மாபெரும் போராட்டத்திற்கு…
Read More

அம்பாறை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025.

Posted by - November 20, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் யேர்மன்…
Read More

முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 20, 2025
முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு மல்லாவி,மாங்குளம், வீதிகள்,வர்த்தக நிலையங்கள் சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரித்து மாவீர்ர்களின் தியாகத்தை உணர்வு…
Read More

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு

Posted by - November 20, 2025
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த…
Read More

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி பேசிய விடயங்கள் என்ன?

Posted by - November 19, 2025
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார…
Read More

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை!

Posted by - November 19, 2025
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் கருதுவதாக வெளிவந்திருக்கும் ஊடக அறிக்கைகளை கருத்தில் கொண்டு, தகவல்…
Read More

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்!

Posted by - November 19, 2025
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது – சாணக்கியன்

Posted by - November 19, 2025
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில்…
Read More

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.

Posted by - November 19, 2025
மட்டக்களப்பு மாவட்டம்  தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.  
Read More

திருகோணமலை மாவட்டம், மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு வெருகல் பிரதேசம்

Posted by - November 19, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் பிரான்சு…
Read More