மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 4841 பேருக்கு பாதிப்பு

Posted by - June 26, 2020
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 4,841 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து…
Read More

துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒன்றே!

Posted by - June 24, 2020
ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி கருணாவுக்கு வாக்களிப்பதும் அரசியல் பலத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகி விக்னேஸ்வரனுக்கு வாக்களிப்பதும் ஒரே முடிவையே தரும் என…
Read More

பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை இலங்கை உறுதி செய்யவேண்டும்- ஐந்து சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

Posted by - June 24, 2020
பத்திரிகையாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிசா பஸ்டியனை இலக்குவைப்பது அச்சுறுத்துவது துன்புறுத்துவதை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தவேண்டும் என மனித…
Read More

விரைவில் தயாராகிறது ஜேர்மனின் கொரோனா தடுப்பூசி

Posted by - June 23, 2020
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த க்யூர்வேக் ( CureVac )என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Read More

தமிழ் மக்களுக்காக சம்பந்தன் சாதித்தவை எவை?-சுரேஷ் கேள்வி

Posted by - June 23, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனால் விமர்சிக்கத்தான் முடியும் அவரால்…
Read More

படையினர் வசம் 2750 ஏக்கர் காணி; முகாம்களில் 409 குடும்பங்கள்- மணிவண்ணன் குற்றச்சாட்டு

Posted by - June 21, 2020
யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் 2750 ஏக்கர் காணி உள்ளமையால், அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 409 குடும்பங்கள் முகாம்களில் வாழ்ந்து வரும்…
Read More

சர்வாதிகார நிழல் கொண்ட பூரண இராணுவ ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது

Posted by - June 21, 2020
 ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய…
Read More

கடந்த காலங்களைவிட அதிக ஆசனங்களை இம்முறை பெறுவோம் என நம்புகிறார் மாவை சேனாதிராஜா

Posted by - June 21, 2020
ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின்…
Read More

லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம்! – துரைராசசிங்கம்

Posted by - June 21, 2020
லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து…
Read More

கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்

Posted by - June 21, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள்…
Read More