காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழப்பு

Posted by - September 7, 2023
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கண்டறிவதற்கு உதவுதல் மற்றும் உண்மையை வெளிப்படுத்தல் ஆகிய ஆணைகளை செயற்படுத்துவதில் காணாமல்போனோர் பற்றிய…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்கள் நுழைந்த புலனாய்வாளர்கள்

Posted by - September 7, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06)நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 7நாள்.

Posted by - September 6, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை பெல்சியம் (06.09.2023) ஆர்லொன் நகரத்திலிருந்து…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 6ம்நாள்

Posted by - September 6, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை (06.09.2023)…
Read More

சனல் 4 காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் – அகிம்சா விக்கிரமதுங்க

Posted by - September 6, 2023
சனல் 4 வெளியிட்டுள்ள  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த…
Read More

தமிழர் விளையாட்டு விழா- நெதர்லாந்து- 2.9.2023

Posted by - September 5, 2023
நெதர்லாந்தில் நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், நெதர்லாந்துத் தமிழர் விளையாட்டு ஒன்றியமும் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா. 02-09-2023 சனி…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 5ம் நாள்.

Posted by - September 5, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 05.09.2023…
Read More

7 இலட்சம் ரூபா பெறுமதியான செப்பு கம்பிகளை திருடிய நால்வர் கைது

Posted by - September 5, 2023
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, 7 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய செப்பு…
Read More

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் ஒரு தமிழ் மாணவி

Posted by - September 5, 2023
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி,  நிந்தவூர் பகுதியில் முதன் முறையாக தமிழ் மாணவி ஒருவர் வைத்திய…
Read More

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த முல்லைத்தீவு மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம்

Posted by - September 5, 2023
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை…
Read More