கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 7 ஆம் நாள் அகழ்வாய்வு

Posted by - September 13, 2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின்…
Read More

அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் அம்பலப்படுத்துவோம்

Posted by - September 13, 2023
அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
Read More

கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பில் சர்வதேச நீதியை பெற வேண்டும்: அனந்தி சசிதரன்

Posted by - September 13, 2023
மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகிப்பதன் மூலமே சர்வதேச…
Read More

நீதி, சமத்துவம், சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யுங்கள்

Posted by - September 12, 2023
நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…
Read More

நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றனர்

Posted by - September 12, 2023
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 13ஆம் நாள்.

Posted by - September 12, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று…
Read More

தையிட்டியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டமூடாக காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது.

Posted by - September 12, 2023
சட்டவிரோதமாக தையிட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த காணி அளவீட்டிற்கெதிராக இன்று தையிட்டியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டமூடாக காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது.
Read More

நீதிமன்றில் ஆஜராகுமாறு வினோ நோகராதலிங்கம், கஜேந்திரனுக்கு அழைப்பாணை

Posted by - September 12, 2023
முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராசா…
Read More

ஐ.நா. கூட்டத்தொடரில் கொக்குத்தொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்

Posted by - September 12, 2023
ஐ.நா. கூட்டத்தொடரில் கொக்குத்தொடுவாய் விடயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின்…
Read More

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியம்

Posted by - September 12, 2023
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச…
Read More