“தமிழ்ப்பற்றாளர்” கணபதிப்பிள்ளை தேவராஜா, அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

422 0

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான டில்லிங்கன் தமிழாலய நிர்வாகி கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் 9.10.2023 திங்கட்கிழமை சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார். 21 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய அமரர் உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராசா அவர்களுக்கு தமிழீழவிடுதலைப் புலிகள், அனைத்துலகத் தொடர்பகம் “தமிழ்ப்பற்றாளர்” எனும் விருதினை வழங்கி மதிப்பளித்துள்ளது.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு அவர் வாழ்ந்த நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் ஒளிப்படங்கள்.