உண்மைகளை கண்டறிய ஒரே வழி சர்வதேச விசாரணையே !

Posted by - September 24, 2023
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச…
Read More

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

Posted by - September 24, 2023
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று…
Read More

செல்வராசா கஜேந்திரன் ஜெனிவா பயணம்!

Posted by - September 24, 2023
ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக  செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023)…
Read More

பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்

Posted by - September 24, 2023
அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதோடு சர்வதேச பயங்கரவாதத்தினை காரணம் காண்பித்து கொண்டுவரப்படும் எந்தவொரு…
Read More

அமெரிக்க தூதுவர் – சுமந்திரன் சந்திப்பின் போது முக்கிய 3 விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு

Posted by - September 24, 2023
உள்நாட்டில் தொடரும் ஊழல், நீதிபதிகளை அச்சுறுத்தி நீதித்துறை மீதான அடைக்குமுறை, அரசியலமைப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்தாது நீடிக்கும் அதிகாரப்பகிர்வு இழுத்தடிப்பு சம்பந்தமாக…
Read More

டுசுல்டோர்வ்,சிலைடன்,வூஸ்பூர்க்,முல்கைம்,நொய்ஸ்,றேகென்ஸ்பூர்க் தமிழாலயங்களின் வணக்க நிகழ்வு

Posted by - September 23, 2023
டுசுல்டோர்வ் தமிழாலயம், சிலைடன் தமிழாலயம், வூஸ்பூர்க் தமிழாலயம், முல்கைம் தமிழாலயம், நொய்ஸ் தமிழாலயம்,றேகென்ஸ்பூர்க் தமிழாலயம்  ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாக…
Read More

கனடாவின் ஒன்ராரியோ மாகாண அமைச்சரான ஈழத்தமிழர்

Posted by - September 23, 2023
கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக ஈழத்தமிழர் விஜய் தணிகாசலம் நேற்றைய (22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளார்.
Read More

இணையவெளி பாதுகாப்பு சட்ட மூலமும் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை

Posted by - September 23, 2023
இலங்கை அரசாங்கம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் இணையவெளி பாதுகாப்பு சட்டங்களையும் விலக்கிக்கொள்ளவேண்டும் என சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த யாழ். கட்டுவன் அம்மன் ஆலயத்திற்கு 33 வருடங்களின் பின் செல்ல அனுமதி

Posted by - September 23, 2023
யாழ்ப்பாணம்  கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் …
Read More