யேர்மனி போகும் நகரில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வணக்க நிகழ்வு.

236 0

யேர்மனி போகும் நகரில் 4.11.2023 சனிக்கிழமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடையதும் அவரோடு வீரச்சாவினைத் தளுவிக்கொண்ட ஆறு மாவீரர்களுடையதுமான வீர வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. போகும் நகரமக்களும் அதனை அன்டிய நகர்களில் உள்ள தமிழீழமக்களும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர் தூவி தமது வீர வணக்கத்தைத் தொரிவித்தனர்.