நீதித்துறையின் சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் !

Posted by - September 28, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் காரணமாக, தனது பதவியை துறந்துள்ளமை, இந்த நாட்டின்…
Read More

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார் !

Posted by - September 28, 2023
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நினைவெழுச்சி நாள்!

Posted by - September 28, 2023
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!…
Read More

ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது

Posted by - September 28, 2023
ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சிரியா நாட்டவர்களை பொலிசார்…
Read More

தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

Posted by - September 28, 2023
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read More

தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!

Posted by - September 28, 2023
தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!!என பாமகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ்    வேண்டுகோள்…
Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் -ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார்

Posted by - September 28, 2023
பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம்…
Read More

யேர்மன் தலைநகரில் தேசவிடுதலை உணர்வுடன் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு நாளும் , நீதிக்கான போராட்டமும் .

Posted by - September 27, 2023
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36 ஆண்டு நினைவு நாள் யேர்மன் தலைநகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக உணர்வுபூர்வமாக…
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலைபாதுகாப்பு சட்டம் குறித்து மேற்குலக நாடுகள் கடும் அதிருப்தி

Posted by - September 27, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்  குறித்து அரசாங்கத்தை கடுமையாக சாடுவதற்கு மேற்குலக நாடுகள் தயாராகிவருகின்றன .
Read More

தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொள்ளவில்லை!

Posted by - September 27, 2023
ஈழத்தமிழர்கள் விடயத்தில் 36 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தமிழர்களின் உணர்வுகளை பாரத தேசம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆழமான…
Read More