ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம்!

Posted by - October 6, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான ‘கஜன் மாமா’ என்று அழைக்கப்படுகின்ற ரங்கசாமி கனகநாயகம்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் சு.ப. தமிழ்ச்செல்வன் அரசியல் அறிவகம் – யேர்மனிக்கு   வழங்கிய செவ்வி.

Posted by - October 5, 2023
  யேர்மனியின் சு.ப.தமிழ்ச்செல்வன் அரசியல் அறிவகத்திற்கு தமிழ்த்தேசிய முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் வழங்கிய…
Read More

சீர்குலைந்த நீதி நிர்வாக முறைமையைக்கொண்ட இலங்கைக்கு நிதியளிப்பதானது அநீதியை மேலோங்கச்செய்யும்

Posted by - October 5, 2023
சீர்குலைந்த நீதி நிர்வாக முறைமையைக்கொண்ட இலங்கை போன்ற நாட்டில் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டிய முறையான மறுசீரமைப்புக்களை வலியுறுத்தாமல், அந்நாட்டுக்கு நிதியளிப்பதானது நிறுவனமயப்படுத்தப்பட்ட…
Read More

தமிழர்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவாகவே நாம் செயலாற்றி வருகின்றோம்

Posted by - October 5, 2023
தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவதற்கு ஆதாரவாகவே தாம் செயற்பட்டுவருவதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இணையனுசரணை நாடுகளுக்குத் தாமே தலைமைதாங்குவதாகவும்…
Read More

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கிவரும் விடயம்

Posted by - October 5, 2023
ஜேர்மனி ஒரு பக்கம் புலம்பெயர்வோரை, குறிப்பாக, திறன்மிகுப் பணியாளர்களை வரவேற்கிறது. மறுபக்கமோ, நாட்டின் சில பகுதிகளில் புலம்பெயர்வோர் மீதான வெறுப்பு…
Read More

இலங்கை உதவிகளைக் கோரும்போது உங்களிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துங்கள்

Posted by - October 5, 2023
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே…
Read More

யாழில் இன்று மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்! அனைவரும் அணிதிரள அறைகூவல்

Posted by - October 4, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் மனித சங்கிலி போராட்டம்…
Read More

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு செல்லும் அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது

Posted by - October 4, 2023
நாட்டின் நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து வருவது பாராளுமன்றமாகும். அதனால் சட்டத்தின் சுயாதீனத்தை பாதுகாக்காதவரை முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரப்போவதில்லை.
Read More

சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - October 2, 2023
27.09.2023 சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப் பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளருமான சந்திரராசா…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2023
1.10.2023 சனிக்கிழமை இன்று யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி…
Read More