ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது

Posted by - October 12, 2023
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல்…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023-மாவீரர் பணிமனை- யேர்மனி.

Posted by - October 11, 2023
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2023 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது…
Read More

ஜேர்மனியில் ஒரே நேரத்தில் புலம்பெயர்தலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பும் ஆதரவும்: குழப்பமான சூழ்நிலை

Posted by - October 11, 2023
ஜேர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த மாகாண தேர்தல்களின் முடிவுகள், ஆளும் கூட்டணிக்கு எதிராகவும், வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளன.
Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுத்தாக்கல்

Posted by - October 11, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் உப தலைவர் ரெஹான் ஜயவிக்ரம உயர்நீதிமன்றத்தில்…
Read More

இன்றைய தினம் பேர்லின் பாராளுமன்றத்தின் முன்பாக குர்த்திஸ் மக்களின் போராட்டத்தில்-யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.

Posted by - October 10, 2023
சர்வதேச பெண்கள் ஒருங்கிணைப்பில் இன்றைய தினம் பேர்லின் பாராளுமன்றத்தின் முன்பாக குர்த்திஸ் மக்களின் விடுதலைக்காகவும் , அப் போராட்டத்தின் தலைவரின்…
Read More

’இரகசிய அறிக்கைகளின் பிரதிகளை வழங்குங்கள்’

Posted by - October 10, 2023
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து வெளிநாடுகளின் இரகசிய சேவைகள் வழங்கிய அறிக்கைகளின் பிரதிகளை இலங்கையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை…
Read More

அபிவிருத்தியென்ற போர்வையில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் அழிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது

Posted by - October 10, 2023
அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது என மன்னார் மறைமாவட்ட…
Read More

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023

Posted by - October 9, 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

பாலஸ்தீனம். 2009 இன அழிப்பு முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவுக்கு பாலஸ்தீனத்தின் அதி உயர் விருதைக் கொடுத்து.

Posted by - October 9, 2023
தமிழத் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் தமிழினம் அண்மைய நாட்களில் நடந்தேறிவரும் இஸ்ரேல்,பலஸ்தீன மோதல்கள்…
Read More

நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் முன் சட்டத்தரணிகள் போராட்டம்

Posted by - October 9, 2023
நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இன்று திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு…
Read More