குருந்தூர் மலைக்கு விஜயம் செய்தவர்கள் யார்?

Posted by - October 17, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (17) குறித்த…
Read More

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு

Posted by - October 17, 2023
யாழ்.பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளை…
Read More

தமிழ் விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்தியிலும் மயிலத்தமடுவில் புதிய புத்தர்சிலை

Posted by - October 16, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன்…
Read More

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் மனுத் தாக்கல்!

Posted by - October 16, 2023
அரசாங்கம் நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்துள்ள நிகழ்நிலை  பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு எதிராக மற்றுமொரு மனு இன்று திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட வணக்கநிகழ்வு. 14.10.2023.

Posted by - October 16, 2023
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், தமிழீழ விடுதலையின்…
Read More

தமிழ்த்தேசிய ஊடகம் TTN நாடாத்தும் ஊரகப்பேரொளி- 2023!

Posted by - October 15, 2023
தமிழ்த்தேசிய ஊடகம் TTN நாடாத்தும் ஊரகப்பேரொளி 2023 பிரான்சு மண்ணில் மிகச்சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்புசார்…
Read More

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 15, 2023
14.1023 சனிக்கிழமை லெப் மாலதியின் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மண்டபம் நிறைந்த மக்களுடன் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பின்பு தமிழீழத் தேசியக்கொடி…
Read More

பலஸ்தீனத்தின் கமாஸ்-இஸ்ரேல் மோதலில் உட்கிடக்கையாக மறைந்திருக்கும், உலக ஒழுங்கின் புவிசார் நகர்வுகள்

Posted by - October 14, 2023
ஒக்ரோபர் 7 இல், கமாஸின் அதிரடித் தாக்குதலோடு இந்த மோதல் தொடங்கியது. இந்த தாக்குதலிற்கு பின்னே இருக்கும் புவிசார் நகர்வுகள்…
Read More

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும்

Posted by - October 14, 2023
குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள்…
Read More

“தமிழ்ப்பற்றாளர்” கணபதிப்பிள்ளை தேவராஜா, அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2023
யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான டில்லிங்கன் தமிழாலய நிர்வாகி கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் 9.10.2023 திங்கட்கிழமை சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார்.…
Read More