கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாடே!

Posted by - December 1, 2023
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலரை கைது செய்தமை நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து இளைஞர்களை விலக செய்யும் செயற்பாடே என…
Read More

தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ போட்டிக்களத்தில் இருவர் குதிப்பு

Posted by - December 1, 2023
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டிக்களத்தில் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023

Posted by - November 30, 2023
மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல்…
Read More

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் : எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - November 30, 2023
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும்…
Read More

பொலிஸ் நிலையங்களில் மரணங்கள் அதிகரிப்பு – தலையிடுமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்!

Posted by - November 30, 2023
இலங்கையில் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்ற நிலையில் அவற்றை  தடுத்து நிறுத்துவதற்காக தலையிடக்கோரி  சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான…
Read More

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி- 2023

Posted by - November 30, 2023
27.11.2023 திங்கட்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெற்ற மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு…
Read More

வசந்தகராணகொடவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆதரவளிக்கின்றது

Posted by - November 30, 2023
கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர் நேற்று தங்கள் பிள்ளைகளிற்கு நீதிகோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில்…
Read More

சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023.

Posted by - November 30, 2023
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் 2 ஆம் கட்டம் இன்றுடன் நிறுத்தம் !

Posted by - November 29, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து உடற்பாகங்கள் அகழ்தெடுக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு பெறுகின்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது…
Read More

டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்.

Posted by - November 29, 2023
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம்…
Read More