பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கத் தயார் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 22, 2023
தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ்…
Read More

சிங்களவர்களிடம் உண்மையை சொல்ல வேண்டியவர் ரணில்

Posted by - December 22, 2023
சிங்கள மக்களுக்கு உண்மையை சொல்லாமல் வெறுமனே பேச்சுவார்த்தைக்காக அழைப்பது அப்பட்டமான பொய் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
Read More

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுகூர்ந்தார் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர்

Posted by - December 22, 2023
காஸாவின் தற்போதைய நிலைவரம் குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கற்றுக்கொண்ட…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும் புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி இடம்பெறும் – சீ.வி.கே. சிவஞானம்

Posted by - December 21, 2023
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடக்கு…
Read More

ருவாண்டா இனபடுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

Posted by - December 21, 2023
ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட முன்னாள் மருத்துவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
Read More

வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது யுத்த குற்றம் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

Posted by - December 21, 2023
வெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது யுத்த குற்றம் தற்செயல் சம்பவமில்லை என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார்.
Read More

சீர்குலைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப நீண்டதூரம் பயணிக்க வேண்டும்

Posted by - December 21, 2023
சீர்குலைவடைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு இலங்கை இன்னமும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளது.
Read More

ஜனாதிபதியை சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி

Posted by - December 21, 2023
ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற…
Read More

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. காணொளி

Posted by - December 20, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கெருடமடு, வசந்தபுரம், மண்ணாங்கட்டல்…
Read More

ஜேர்மன் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்தல் அவசியம்… நிபுணர்கள் கூறும் நல்ல செய்தி

Posted by - December 20, 2023
ஜேர்மனியில், ஜேர்மன் நாட்டவர்களாகிய பணியாளர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை எட்டிவரும் நிலையில், அடுத்த தலைமுறையோ முழுநேர வேலையில் ஆர்வம்…
Read More