மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

Posted by - November 7, 2023
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் என்ற அமைப்பு பேர்ள்…
Read More

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள விடயம் என்ன?

Posted by - November 7, 2023
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் என்றும், ஒருசில ஏற்பாடுகள் குழுநிலையில்…
Read More

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Posted by - November 7, 2023
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Read More

அகிம்சைக்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்புத் தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை

Posted by - November 6, 2023
அகிம்சைக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பு தெரியாத நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிட்ட போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை…
Read More

இரா.சம்பந்தனை ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது தவறு – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - November 6, 2023
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது…
Read More

நீதிமன்ற கட்டளையை மதிக்கிறோம் : ஆனால் பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளை மதிக்க மாட்டோம் – சுகாஷ்

Posted by - November 6, 2023
நீதிமன்றக் கட்டளையை மதிக்கத் தயார்  ஆனால் பொலிசாரின் சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கட்டுப்பட முடியாது. போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய…
Read More

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்

Posted by - November 6, 2023
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த்…
Read More

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை.

Posted by - November 5, 2023
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை.…
Read More

யேர்மனி போகும் நகரில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வணக்க நிகழ்வு.

Posted by - November 5, 2023
யேர்மனி போகும் நகரில் 4.11.2023 சனிக்கிழமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடையதும் அவரோடு வீரச்சாவினைத் தளுவிக்கொண்ட ஆறு மாவீரர்களுடையதுமான வீர…
Read More

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு – ஹாம்பர்க் விமான நிலையம் மூடல்

Posted by - November 5, 2023
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட…
Read More