ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்

Posted by - January 1, 2024
பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று…
Read More

செபத்தில் நம்பிக்கை வைத்து இறைவேண்டுதலில் ஈடுபடுங்கள்!

Posted by - January 1, 2024
புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கம் எம்மத்தியில் காணப்பட்டாலும் அது இனியதாய் அமைய வேண்டும் என  யாழ். ஆயர்…
Read More

அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது.

Posted by - December 31, 2023
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட தீவிரமான, உறுதியான செயற்பாடுகளின் விளைவாகவே…
Read More

அம்பாறை மாவட்டம் திருக்கோயில், பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரணம் 31.12.2023.

Posted by - December 31, 2023
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட மண்டனை குடிநிலம் போன்ற கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு…
Read More

புத்தகங்களுக்கு கூட வற் அறவிடும் அரசாங்கம்: கஜேந்திரகுமார் காட்டம்

Posted by - December 31, 2023
மாணவர்கள் வாங்கும் புத்தகங்கள் உட்பட கிட்டத்தட்ட 90 பொருட்களுக்கு வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
Read More

அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம்

Posted by - December 31, 2023
எமது அரசியல் முற்றிலும் மாறுபட்டதாகும். இன்றளவிலே ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்…
Read More

உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஒருபோதும் ஏற்கோம்!

Posted by - December 31, 2023
பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற ரீதியில் தம்முடன் எவ்வித கலந்துரையாடலோ அல்லது தமது ஒப்புதலோ இன்றி உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க…
Read More

வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜேர்மன் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

Posted by - December 30, 2023
கோவிடும் ப்ளூ காய்ச்சலும் அதிகரித்துவரும் நேரத்தில், ஜேர்மன் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர்.மருத்துவர்கள், தங்களுக்கு வேலைப்பழு அதிகரித்துவருவதாகவும், செலவுகள் அதிகமாகவும்,…
Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்

Posted by - December 30, 2023
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை…
Read More