பொய்யான வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம்

Posted by - January 6, 2024
தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் திருகோணமலை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல்

Posted by - January 6, 2024
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Read More

எங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் நீதி கிடைக்கும் வரை எங்களுடைய குரல்கள் ஓயாது – சுகாஷ்

Posted by - January 5, 2024
ஒருபுறம் நல்லிணக்க நாடகத்தை ஆடிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விஹாரைகளை கட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகம் ; சங்கத் தலைவி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டதால் பதற்றம் !

Posted by - January 5, 2024
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக…
Read More

ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட செயற்ப்பாட்டளர்களை கைது செய்த பொலிஸார்-(காணொளி)

Posted by - January 4, 2024
இனப்படுகொலையாளி ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்ப்பாட்டளர்களான,அருள்மதி…
Read More

18 வருடங்கள் கடந்தும் நீதி நிலைநாட்டப்படாமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கடும் விசனம்

Posted by - January 4, 2024
திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு…
Read More

ஜனாதிபதி யாழ் விஜயம் : 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு

Posted by - January 3, 2024
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு…
Read More

யேர்மனி லிவகூசன்நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட. நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் கதிரவெளியில் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு கிராம மக்கள் வெள்ளத்தினால் முற்றாகப்பாதிக்கப்பட்டு கதிரவெளி பாடசாலையில் தங்கவைக்கப்படுள்ள…
Read More

யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் வெள்ள நிவாரணம். (காணொளி)

Posted by - January 2, 2024
திருமலை மாவட்டத்தில் பெரும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 400 ற்கும் அதிகமாண குடும்பங்கள் வெருகல் மாவடிச்சேனை இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.மின்சாரம் தடைப்பட்டு சிரமப்படும்மக்களிற்கு…
Read More

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குங்கள்

Posted by - January 2, 2024
உயர்நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு…
Read More