மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி இடிப்பு

Posted by - November 24, 2023
மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவுத் தூபியை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (23) சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற…
Read More

ஆட்கடத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான குறைந்தபட்ச தராதரங்களை இலங்கை எட்டவில்லை!

Posted by - November 24, 2023
ஆட்கடத்தலை முற்றாக முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய குறைந்தபட்ச தராதரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அமெரிக்கா, ஆட்கடத்தல் செயற்பாடுகளை…
Read More

வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொலிஸாரை கடமையிலீடுபடுத்த நடவடிக்கை

Posted by - November 24, 2023
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்று 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - November 24, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.…
Read More

வடக்கு, கிழக்கில் தமிழர் இருப்பை அழிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

Posted by - November 24, 2023
தமிழ் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சாக பாதுகாப்பு  அமைச்சு உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும், வடக்கு…
Read More

யேர்மனி வாழ் தமிழீழ மக்களின் பங்களிப்பில் மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு 2023 -மட்டக்களப்பு மாவட்டம்.

Posted by - November 23, 2023
மாவீரர் குடும்பம் மதிப்பளிப்பு 2023 மட்டக்களப்பு மாவட்டம் # பிரதேசம் – களுவாஞ்சிக்குடி # குடும்ப எண்ணிக்கை – 84…
Read More

ராஜபக்சர்களின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்து..! நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Posted by - November 23, 2023
பொளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின்…
Read More

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்பு

Posted by - November 23, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.
Read More

யேர்மனியில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2023 ஊடகங்களுக்கான அறிவித்தல்.

Posted by - November 21, 2023
அன்புடையீர் வணக்கம். யேர்மனி டோட்முன்ட் நகரில் 27.11.2023 அன்று நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நிழற்படம் அல்லது ஒளிப்பதிவுகளை…
Read More