யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் வெள்ள நிவாரணம். (காணொளி)

231 0

திருமலை மாவட்டத்தில் பெரும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 400 ற்கும் அதிகமாண குடும்பங்கள் வெருகல் மாவடிச்சேனை இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.மின்சாரம் தடைப்பட்டு சிரமப்படும்மக்களிற்கு இரவோடிரவாக யேர்மன் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் நுளம்பத்திரி சித்தாலேப இபனடோல்,தீப்பெட்டி,பிஸ்கட் பக்கெட்,மெழுகுவர்த்தி பெண்களிற்காண அத்தியவசிய பொருடகள் வழங்கப்பட்டன.150 குடும்பங்களிற்கு 01ஃ01ஃ2024 இன்று கிடைக்கப்பெற்ரது.