ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட செயற்ப்பாட்டளர்களை கைது செய்த பொலிஸார்-(காணொளி)

130 0

இனப்படுகொலையாளி ரணிலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்ப்பாட்டளர்களான,அருள்மதி , பொன் மாஸ்ரர் , சத்தியசீலன் உள்ளிட்ட பலரை அச்சுறுத்தி சிங்கள பொலிஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.