யேர்மனி லிவகூசன்நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட. நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் கதிரவெளியில் வழங்கிவைக்கப்பட்டது.

336 0

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு கிராம மக்கள் வெள்ளத்தினால் முற்றாகப்பாதிக்கப்பட்டு கதிரவெளி பாடசாலையில் தங்கவைக்கப்படுள்ள 47 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 150 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஜேர்மனி லிவகூசன்நகரில் நடைபெற்றஅகரம் கலைநிகழ்ச்சிமூலம் பெறப்பட்ட. நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.