ஊடகங்களை அடக்க முயற்சித்தால் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்

Posted by - December 9, 2023
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உருவாக்க  அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களை அடக்குவதற்கு ஊடகத்தை அடக்குவதே  ஒரே வழி…
Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்

Posted by - December 8, 2023
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
Read More

டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பாரா?

Posted by - December 8, 2023
இலங்கையில் சீனா முன்னெடுக்கும் கொழும்புதுறைமுகநகர திட்டத்திற்கு  ஆதரவளித்த பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கமரூன் இலங்கைக்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை…
Read More

130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்குப் பதிவு

Posted by - December 7, 2023
முல்லைத்தீவு, கரியல் வயல், சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 பிரதேசவாசிகளுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 1908ஆம் ஆண்டு…
Read More

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே

Posted by - December 6, 2023
தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…
Read More

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Posted by - December 6, 2023
மாவீரர் நினைவேந்தலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்பதே தெளிவாகின்றது…
Read More

தடைகள் மூலம் இலங்கைக்கு எதிராக அதிக அழுத்தங்களை கொடுக்கவேண்டும்

Posted by - December 6, 2023
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச…
Read More

இலங்கை இராணுஅதிகாரிகளுக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்

Posted by - December 6, 2023
அமெரிக்கா கனடாவை பின்பற்றி இலங்கையின் இராணுவ அதிகாரிகள் சவேந்திரசில்வா ஜகத்ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கலாம் என லிபரல்ஜனநாயக…
Read More

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது

Posted by - December 6, 2023
சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய…
Read More

யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்தில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்க வேண்டும்

Posted by - December 5, 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியற் பீடத்தை ஆரம்பிப்பதற்கும்,யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக்…
Read More