ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 15, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக…
Read More

தியாகி திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்

Posted by - September 15, 2025
தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப்…
Read More

அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள்!

Posted by - September 15, 2025
அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல்…
Read More

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய அனுமதி!

Posted by - September 15, 2025
கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட…
Read More

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – எம். சுமந்திரன்

Posted by - September 15, 2025
ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில் கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி நேரடியாக கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே…
Read More

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - September 15, 2025
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த “தியாக தீபம்” என அழைக்கப்படும் திலீபனின் 38வது நினைவு…
Read More

2026 தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிப்பு

Posted by - September 14, 2025
கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண…
Read More

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்து கண்டிக்கத்தக்கது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 14, 2025
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது கருத்து…
Read More

மாகாண சபை தேர்தலை ஜுன் மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசம்

Posted by - September 14, 2025
இருப்பினும் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானிக்க எல்லை நிர்ணயக்குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…
Read More

பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 13, 2025
பின்லாந்தில், தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய மனிதநேய ஈருருளிப்பயணம் பின்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு, இளையோர் அமைப்பு, தமிழர் பேரவை ஆகியவற்றின்…
Read More