வெடுக்குநாறியில் கைதானவர்கள் ஐ.நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்தனர்.

Posted by - March 26, 2024
வெடுக்குநாறியில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்து…
Read More

முருகன் ஜெயக்குமார் ராபர்ட் பயஸுக்கு இலங்கை செல்ல கடவுச்சீட்டு : தமிழக அரசு தகவல்!

Posted by - March 26, 2024
முருகன் ஜெயக்குமார் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
Read More

போதைப்பொருள் தொடர்பான ஐ.நா ஆணைக்குழுவின் 67 ஆவது கூட்டத்தில் ‘யுக்திய’ நடவடிக்கை குறித்து கரிசனை

Posted by - March 24, 2024
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டம் மற்றும் பொலிஸாரின் பணிகள் இராணுவமயப்படுத்தப்படல் ஆகியவற்றின் எதிர்மறை விளைவுகள் குறித்து போதைப்பொருள்…
Read More

தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வு குறித்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுங்கள்

Posted by - March 24, 2024
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை வழங்குவது குறித்து ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல்…
Read More

மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணி திரள்வோம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 24, 2024
மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பிப் பார்க்கும் நிலைமை ஏற்படும்…
Read More

காயங்களுக்கு மருந்திடக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபியுங்கள்

Posted by - March 24, 2024
இலங்கையில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, சிதிலமடைந்த மக்களின் காயங்களுக்கு மருந்திடக்கூடியதும், அனைவரையும்…
Read More

யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

Posted by - March 23, 2024
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த…
Read More

ஜேர்மனியின் இரட்டைக் குடியுரிமைச் சட்டம் எப்போது அமுலுக்கு வருகிறது?

Posted by - March 22, 2024
ஜேர்மனியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, இரட்டைக் குடியுரிமை போன்ற விடயங்களை…
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

Posted by - March 21, 2024
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில்…
Read More