இலங்கைத் தமிழரசுக்கட்சியின்மத்தியகுழுவின் சட்டவலு குறித்து சர்ச்சை

Posted by - February 4, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி வவுனியாவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Read More

அடிமை சாசனத்திலிருந்து விடுபடும் வரை தமிழர்களின் உரிமைக்குரலை எவராலும் நசுக்க முடியாது

Posted by - February 2, 2024
ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.
Read More

சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு அருள்பாலித்த ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட. சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு 01.02.2024அன்று சிறீ சித்திவிநாயகர் கோயில்…
Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!

Posted by - January 31, 2024
சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு…
Read More

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள்.

Posted by - January 31, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சுரவணையடியூற்று தும்பங்கேணி திக்கோடை விவேகானந்தபுரம் கிராமங்களைச்சேர்ந்த 25…
Read More

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரித்த டெய்லி மிரரின் செய்தி ஆசிரியர் யோஹான் பெரேரா காயமடைந்தார்!

Posted by - January 31, 2024
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (30)  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட  கண்ணீர் புகை பிரயோகத்தின்…
Read More

ஜேர்மனியில் கைப்பற்றப்பட்ட 2 பில்லியன் யூரோ பிட்காயின்கள்

Posted by - January 31, 2024
ஜேர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனில் கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் ($2.17 பில்லியன்) மதிப்புள்ள பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டன.
Read More

‘சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

Posted by - January 30, 2024
பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும்…
Read More

சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம்

Posted by - January 30, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின்…
Read More

சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாட்டாளர் கைது!

Posted by - January 30, 2024
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More