சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது!

Posted by - February 4, 2024
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூரும் வகையில் இன்று (04) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Read More

அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம்

Posted by - February 4, 2024
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
Read More

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவநாதனின் வேண்டுகோள்

Posted by - February 4, 2024
இலங்கையில் இலவச கல்வியை பெற்றவர்களில் பலர் சர்வதேசத்தில் சாதிக்கிறார்கள். வருடாந்த வருமானத்தில் ஐந்து சதவீதத்தையேனும் இவர்கள் தமது பிரதேச அபிவிருத்திக்கு…
Read More

சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - February 4, 2024
உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களில் ஒன்பது விடயங்கள் உள்ளீர்க்கப்படாது நிகழ்நிலை சட்டத்தினை சான்றுரைப்படுத்திய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்…
Read More

இலங்கைத் தமிழரசுக்கட்சியின்மத்தியகுழுவின் சட்டவலு குறித்து சர்ச்சை

Posted by - February 4, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி வவுனியாவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
Read More

அடிமை சாசனத்திலிருந்து விடுபடும் வரை தமிழர்களின் உரிமைக்குரலை எவராலும் நசுக்க முடியாது

Posted by - February 2, 2024
ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.
Read More

சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு அருள்பாலித்த ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட. சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு 01.02.2024அன்று சிறீ சித்திவிநாயகர் கோயில்…
Read More

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!

Posted by - January 31, 2024
சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்! பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு…
Read More

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள்.

Posted by - January 31, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சுரவணையடியூற்று தும்பங்கேணி திக்கோடை விவேகானந்தபுரம் கிராமங்களைச்சேர்ந்த 25…
Read More