தமிழர்களிடம் மீண்டும் ஆயுதம் திணிக்கும் செயலே வெடுக்குநாறிமலை விவகாரம்

Posted by - March 9, 2024
வெடுக்குநாறிமலை சிவ வழிபாடு சம்பவமானது வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளதுடன் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க…
Read More

நல்லிணக்க இடைக்கால செயலக பணிப்பாளருக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் கடிதம்

Posted by - March 9, 2024
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான…
Read More

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Posted by - March 8, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி…
Read More

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் பூசகர் சிவத்திரு மதிமுகராசா கைது – அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம்

Posted by - March 8, 2024
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது…
Read More

சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது – சுகாஷ் அறிவிப்பு

Posted by - March 8, 2024
சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.
Read More

“ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு” – யேர்மனி 2024.

Posted by - March 8, 2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் மேயர் பாரதி கலைக்கூடமும் இணைந்து வழங்கிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 03.03.2024…
Read More

சாணக்கியன் எம்.பியின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - March 7, 2024
எதிர்க்கட்சி உறுப்பினர் இராசமாணிக்கம் எம்.பியின் பாதுகாப்பை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க…
Read More

சாணக்கியனை ரோஹித அபேகுணவர்தன அச்சுறுத்தல் விடுத்து தாக்க முற்பட்டார் !

Posted by - March 7, 2024
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பிரதமர் அலுவலகத்தில் வைத்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்து, தாக்குவதற்கு முற்பட்டார். இவரது செயற்பாடுகளினால் எனது…
Read More

சாந்தனின் தாயாரிடம் பொட்டம்மான் கூறியது!

Posted by - March 7, 2024
“நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும். அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன்…
Read More

ராவண லங்கா நியூஸ் இணையதள ஆசிரியர் சிஐடியினரால் கைது!

Posted by - March 7, 2024
உரிமம் இன்றி இணையதளம் நடத்தி, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில்…
Read More