25 கோடி ரூபாவை இழந்த தமிழ் மக்கள்! எம்.பிகளின் பொறுப்பற்ற செயல்

Posted by - May 1, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான 25 கோடி ரூபாய் இழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

Posted by - May 1, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim)…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ள எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள்!

Posted by - May 1, 2024
கர்தினால் மல்கம் ரஞ்சித் தான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Read More

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்

Posted by - April 30, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க  எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்…
Read More

அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் -யேர்மனி போகும்.

Posted by - April 29, 2024
தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் யேர்மனி போகும் நகரில் நினைவுகூரப்பட்டது. இந்திய…
Read More

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட்.

Posted by - April 29, 2024
தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு…
Read More

கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்

Posted by - April 29, 2024
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார். கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
Read More

பட்டித்திடல் படுகொலையின் 37வது நினைவு !

Posted by - April 29, 2024
பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்…
Read More

ஒற்றையாட்சி முறைமைக்கு எதிராக பேராயர் குரல் கொடுக்க வேண்டும் : கஜேந்திரன் கோரி க்கை

Posted by - April 28, 2024
இலங்கைக்குச் சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும்.…
Read More