முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
Read More

தமிழர்களை அடிமைத்தனமாக அரசாங்கம் வைத்திருக்கின்றது

Posted by - March 14, 2024
வெடுக்குநாறி ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என வவுனியா மாவட்ட…
Read More

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஆயுதமாக ‘புதிய சட்டங்கள்

Posted by - March 14, 2024
நாட்டு மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முடக்குவதற்கான புதிய ஆயுதமாக ‘நாட்டின் உள்ளக சட்டங்கள்’ இலங்கை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுவதாக சர்வதேச…
Read More

இலங்கையில் விசேட தேவையுடையோர் உள்ளிட்ட சகலரையும் உள்வாங்கும் ஜனநாயகம் பேணப்படவேண்டும் – சாரா மின்கரா

Posted by - March 14, 2024
இவ்வருடம் அமெரிக்காவிலும், இலங்கையிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இவ்வாண்டு மிகமுக்கியமானதாகும். அதன்படி ஜனநாயகமானது வலுவானதாகவும், விசேட தேவையுடையோர்…
Read More

வெடுக்குநாறிமலை சம்பவம் ; கைதுசெய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம்!

Posted by - March 13, 2024
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Read More

யேர்மனியில் வேலை நிறுத்தங்கள்: போக்குவரத்துகள் பாதிப்பு!

Posted by - March 13, 2024
டொச்ச பான் (Deutsche Bahn) மற்றும் லுஃப்தான்சா (Lufthansa) ஆகிய போக்குவரத்து நிறுவனங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக செய்வாய்க்கிழமை பயணிகள் புதிய…
Read More

இலங்கை உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டமூலத்தை கைவிடவேண்டும்

Posted by - March 13, 2024
இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித…
Read More

சவாலுக்கு உட்படுத்தும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம்

Posted by - March 13, 2024
சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத்…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு

Posted by - March 13, 2024
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு…
Read More