முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
Read More

