சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: கஜேந்திரன்

Posted by - May 16, 2024
சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் …
Read More

தமிழ் மக்கள் மீதான வன்முறைகளுக்கு அரசு நீதி வழங்காதென்பதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன!

Posted by - May 16, 2024
பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த இன ஒடுக்குமுறை மற்றும் இன வன்முறைக்கு இலங்கை அரசின் சட்ட மற்றும் நீதித்துறைக்…
Read More

பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி- மே18 சனிக்கிழமை அணிதிரள்வோம். வாருங்கள் தமிழீழ மக்களே!

Posted by - May 16, 2024
பேரணி ஆரம்பமாகும் புதிய முகவரி- மே18 சனிக்கிழமை அணிதிரள்வோம். வாருங்கள் தமிழீழ மக்களே!
Read More

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களது இறுதி வணக்க நிழ்வு.

Posted by - May 16, 2024
கடந்த 02.05.2024 அன்று உடல்நலக் குறைவினால் யேர்மனியின் வூப்பெற்றால் நகரில் இயற்கையெய்திய தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் நாட்டுப்பற்றாளர். திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன்…
Read More

சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

Posted by - May 16, 2024
சம்பூரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்றமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல்…
Read More

யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Posted by - May 16, 2024
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில்…
Read More

மே 18ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்!

Posted by - May 16, 2024
தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

ஜேர்மனியில் பாலஸ்தீனியர் ஒருவருக்கு சிறை

Posted by - May 15, 2024
ஜேர்மனியில், கடந்த ஆண்டு பாலஸ்தீனியர் ஒருவர் ரயிலில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பதின்மவயதினர் கொல்லப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள். அந்த…
Read More

ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது

Posted by - May 15, 2024
சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது…
Read More

அனுராதபுரத்தில் வெள்ளை வானில் ஒருவர் கடத்தல்…!

Posted by - May 15, 2024
அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது  தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித…
Read More