சிங்களமக்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்வேண்டும் – மைத்திரி

Posted by - July 18, 2016
நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழமுடியுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஜேர்மன் அரசாங்கத்தின் 8மில்லியன்…
Read More

புலிகள் தியாகிகள் இல்லையாம்! – சிறிதரன் கேட்டுக்கொண்டிருக்க சுமத்திரன் கூறினார்!

Posted by - July 18, 2016
பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சி…
Read More

பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பயனற்றவை – சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்

Posted by - July 18, 2016
காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
Read More

மஹிந்த மீது சம்பந்தன் குற்றச்சாட்டு

Posted by - July 18, 2016
மஹிந்த தரப்பினர் மேற்கொள்ளவுள்ள பாதையாத்திரையானது புதிய அரசியல் யாப்பு சாசனத்தை குழப்பும் வகையில் அமைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்…
Read More

புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை

Posted by - July 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில்,…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

Posted by - July 17, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம்…
Read More

கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் தமிழர்கள் மீது தாக்குதல்

Posted by - July 17, 2016
இன்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
Read More

யாழ். பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

Posted by - July 17, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலையின்…
Read More

மது அருந்த வேண்டாம் – மஹிந்தவுக்கு ஆலோசனை

Posted by - July 17, 2016
மரு அருந்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிடம் அவரது குடும்ப மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் உடல்நலம்…
Read More

ஜனாதிபதி அரசியலுக்குள் நுழைந்து பத்தாயிரம் நாட்கள் நிறைவு

Posted by - July 17, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து இந்த மாதம் 26ஆம் திகதியுடன் பத்தாயிரம் நாட்கள்…
Read More