சுவிஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் ஈழத்து மக்களின் வலிசுமந்த வேண்டுகோள்…!

Posted by - September 1, 2016
தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பு புலத்திலும் தொடர்கிறது… “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம். பிணங்களாய் வீழ்த்தப்பட்ட எம்மினத்தோர் உடல்கள் எம்…
Read More

வடக்கில் விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 1, 2016
வட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரைகள்…
Read More

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுருவியுள்ளார்

Posted by - August 31, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு…
Read More

காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி

Posted by - August 31, 2016
காற்றில் பறந்தது எதிர் கட்சி தலைவரின் உறுதிமொழி பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும் தொடா் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா். பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில்…
Read More

நல்லூர் உற்சவம்

Posted by - August 31, 2016
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று இடம்பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். கடந்த மாதம் 11…
Read More

யோசித்தவின் பாட்டி மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோரிடம் விசாரணை

Posted by - August 31, 2016
யோசித்த ராஜபக்ஷவின் பாட்டி இன்றையதினம் நிதி மோசடிகள் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையானார். தெஹிவலையில் உள்ள அவர் வீடு மற்றும்…
Read More

கோட்டாவுக்கு எதிரான மனு தாக்கல்

Posted by - August 31, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கேட்டபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் மனுத்தாக்கல்…
Read More

பான்கி மூனின் இலங்கை விஜயம் தொடர்பான கால அட்டவணை

Posted by - August 31, 2016
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூனின் மூன்று நாள் இலங்கை விஜயத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவர்…
Read More

மட்டக்களப்பில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்படுத்தும் பணிகள்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்ப்படுத்தும் வகையிலான கருத்தரங்கு ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கணித பாட ஆசிரியர்களிடையே…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - August 31, 2016
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படிருந்த பேரணி மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோக தாக்குதல்…
Read More