விடுதலைப்புலிகளுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை – பிரதமர் ரணில்

Posted by - September 11, 2016
விடுதலைப்புலிகளுடன் தான் எவ்வித ஒப்பந்தங்களும் செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு…
Read More

யுத்த வெற்றி – புத்தகம் வெளியிட போகிறார் சரத் பொன்சேகா

Posted by - September 11, 2016
விடுதலைப் புலிகளினுடனான யுத்த வெற்றி தொடர்பில் தானும் புத்தகம் ஒன்றை வெளியிடப் போவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா…
Read More

நாட்டின் பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்து செயற்பட வேண்டும்-ஜனாதிபதி (காணொளி)

Posted by - September 10, 2016
நாட்டிலுள்ள பிரச்சினைகளின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டிய தருணத்தில் இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பொரளை…
Read More

அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே நல்லிணக்கம் சாத்தியம்-வடக்கு முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 10, 2016
அரசியல் தீர்வு காணப்பட்ட பின்பே இன நல்லிணக்கம் சாத்தியமாகுமென வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவை…
Read More

எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற விடுங்கள் – இரணைதீவு மக்கள்!

Posted by - September 10, 2016
எங்களுக்கு நீக்கள் வீடுகள் எதுவும் கட்டித்தரவேண்டாம், எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற அனுமதியுங்கள் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

வடக்கில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

Posted by - September 9, 2016
வடமாகாண சுகாதார அமைச்சியால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளுக்காக மருத்துவ பரிசோதணையில் இதுவரை 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்…
Read More

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு

Posted by - September 9, 2016
யாழ்.உடுவில் கல்லூரியில் தற்போது கடமையாற்றிய அதிபர் தனது அறுபது வயதை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவரை மாற்றி அதற்கு பதிலாக…
Read More

பிரபாகரனை தேடும் மக்கள் – வடமாகாண ஆளுநர்

Posted by - September 9, 2016
வடக்கில் தற்போது மீண்டும் சாதி பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற…
Read More

மரணதண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வா வெளிக்கடை சிறையிலிருந்து போகம்பறைக்கு மாற்றப்படவுள்ளார்.

Posted by - September 9, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் குற்றவாளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிக்கடை…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் போராட்டதை முடித்துவைத்தார் விஜயகலா

Posted by - September 8, 2016
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுஇன்று மாலை உண்ணாவிரதம்…
Read More