மஹிந்த அணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளபோவதில்லை – கோட்டா

Posted by - September 24, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய…
Read More

அரசியல் அனுபவங்கள் இல்லை – கோட்டபாய ராஜபக்ஷ

Posted by - September 24, 2016
தாம்மால் முன்னெடுக்கப்படும் பின்பற்றப்படும் செயற்பாடுகள் அரசியலுக்கு பொருத்தமானதா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சரால் கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு நிதி ஒதுக்கீடு

Posted by - September 23, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால், கிளிநொச்சி சந்தையின் மீள்நிர்மாணத்திற்கு ஒன்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பதினாறாம்…
Read More

“உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்”

Posted by - September 23, 2016
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று  பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…
Read More

புலத்திலும் நிலத்திலும் வலுப்பெறும் மக்கள் போராட்டம்

Posted by - September 23, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி 9 வது நாளாக சுவிஸ் நகரங்களை ஊடறுத்து ஐநா மன்றத்தை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை…
Read More

விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ECJ க்கு பரிந்துரை

Posted by - September 23, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை…
Read More

இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - September 23, 2016
இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக திகழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்…
Read More

தமிழ் இனத்தின் இருப்பை நிலைநாட்ட ஒன்றிணைவோம் யாழ்.பல்கலை மாணவர் ஒண்றியம் எழுக தமிழுக்கு அழைப்பு

Posted by - September 23, 2016
தமிழ் சமூகத்தின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவதற்கு அரசியல் கட்சி, பிரதேச பேதங்களை மறந்து தமிழர்களாக எழுக தமிழில் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக…
Read More

எழுக தமிழ் பேரணியை திசை திருப்ப சதி முயட்சி தடைகளை தாண்டி ஒன்றிணையுங்கள் -தமிழ் மக்கள் பேரவை-

Posted by - September 22, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு…
Read More