பிணையில் விடுவிக்கப்பட்ட 3 தமிழ் மாணவர்களும் கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் பதிவு

Posted by - August 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 தமிழ் மாணவர்கள் நண்பகல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமது வாக்குமூலங்களை பதிவு…
Read More

தமிழ் அரசியல் கைதி தப்பியோட்டம் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சம்பவம்

Posted by - August 25, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி இரவோடு இரவாக தப்பிச்…
Read More

யாழ்.பொலிகண்டியில் 6 அடி நீளமான வெள்ளை நாகம் பிடிபட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி கிழக்கு பகுதியில் 6 அடி நீளமான அரியவகை வெள்ளை நாகம் ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…
Read More

திலகரட்ன தில்ஷான் ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார்

Posted by - August 25, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திலகரட்ன தில்ஷான் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய…
Read More

எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 25, 2016
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத…
Read More

யாழ்.மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம் வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கனேசநாதன்

Posted by - August 25, 2016
சங்குவேலியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்ச உணர்வு நீக்கப்பட்டுள்ளது என்று…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள்

Posted by - August 25, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ், சிங்கள மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எடுத்த…
Read More

ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி கண்டனப் பேரணிக்கு பேரவை அழைப்பு

Posted by - August 24, 2016
தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும்பொருட்டு, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
Read More

காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாக TNA நடவடிக்கை- பா.அரியநேத்திரன்

Posted by - August 24, 2016
காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை…
Read More