தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி…
Read More

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும்- யாழில் ஜ.நா அறிக்கையாளரிடம் சுட்டிக்காட்டிய குருகுலராசா(காணொளி)

Posted by - October 12, 2016
  சிறுபான்மை விவகாரங்களுக்கான ஜக்கிய நாடுகளின் அறிக்கையாளார் ரீட்டா ஜசக் தலைமையிலான குமுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு…
Read More

பெண் காவல்துறையினரின் பாலியல் துன்புறுத்தல்களை ஆராய குழு

Posted by - October 12, 2016
இலங்கையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சிறப்பு…
Read More

மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை

Posted by - October 12, 2016
காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, ரகசிய காவல்துறை பிரிவு மற்றும் கையூட்டல் மோசடி விசாரணை பிரிவு என்பன அரசியல் நோக்கில்…
Read More

ஜனாதிபதியின் மகன் தொடர்புபடுத்தப்பட்ட காணொளி தொடர்பில் விசாரணை

Posted by - October 12, 2016
கொழும்பில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் பூரண விசாரணை நடத்த ஜனாதிபதி…
Read More

வாய்ப்புகளை இழந்தது இலங்கை – பிரதமர் கவலை

Posted by - October 12, 2016
இலங்கையில் அபிவிருத்தி, ஏற்றுமதி விருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் என்பவற்றை உயர்மட்டத்தில் கொண்டுசெல்லும் வாய்ப்பு, கடந்த 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல்…
Read More

இலங்கையில் வறட்சி – 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

Posted by - October 12, 2016
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, 20 மாவட்டங்களில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த…
Read More

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு

Posted by - October 12, 2016
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு 1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 12, 2016
சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா…
Read More

பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

Posted by - October 12, 2016
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…
Read More