யுத்தம் என்றால் யுத்தம். சமாதானம் என்றால் சமாதானம் – மஹிந்த

Posted by - October 30, 2016
தமது அரசாங்கம், ஒரே நோக்கத்தின் கீழ் செயற்பட்டதுடன், யுத்தம் மற்றும் சமாதனம் என்பவற்றை குழப்பிகொள்ளும் வகையில் செயற்பட்டதில்லை என்று முன்னாள்…
Read More

தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும்- நம்பிக்கை வெளியிட்ட சம்பந்தன்

Posted by - October 29, 2016
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தமிழ்த்…
Read More

யாழில் பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணை அறிக்கை அடுத்தவாரம் வெளியாகும்

Posted by - October 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம்…
Read More

ஆவாவிற்கு மேலதிகமாக வடக்கில் 5 பாதாள உலகக் கோஷ்டிகள்

Posted by - October 29, 2016
ஆவா குழுவிற்கு மேலதிகமாக வடக்கில் ஐந்து பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். நிமலன்,…
Read More

மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்துக-மன்னார் நீரியல்வள திணைக்களத்தினர் கடற்படையினரிடம் கோரிக்கை

Posted by - October 29, 2016
கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கடற்படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில்…
Read More

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு விற்கிறது சிறீலங்கா!

Posted by - October 29, 2016
நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80வீதமான உரிமையை சீன நிறுவனத்திற்கு விற்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

யாழ்.சூட்டுச் சம்பவம் விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது –ரி.கனகராஜ்-

Posted by - October 29, 2016
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பாக இலங்கை…
Read More

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 28, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும்…
Read More

வடக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளராக வல்லிபுரம் கமலேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

Posted by - October 28, 2016
வடக்கு மாகாண சபையில் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் அவைத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் பின் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவராக…
Read More

உயிரிழந்த மாணவர்களுக்கு 1கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்க வேண்டும்-சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 28, 2016
யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண…
Read More