விசேட தேவையுடைய இராணுவத்தினர் கொழும்பில் போராட்டம்

Posted by - October 31, 2016
பிரேரிக்கப்பட்ட சேவை ஊதிய கொடுப்பனவை வழங்க கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.…
Read More

போதைப் பொருட்களின் ஆதிக்கம் இல்லாத வாழ்க்கையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – மைத்திரிபால சிறிசேன

Posted by - October 31, 2016
புகையிலை, மதுபானம் மற்றும் ஏனைய போதைப் பொருட்களின் ஆதிக்கம் இல்லாத வாழ்க்கையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்துக் கொடுப்பதே தமது அரசாங்கத்தின்…
Read More

பின்னால் திரும்பாமல் முன்னேறும் வகையில் வேகமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் – ரணில்

Posted by - October 31, 2016
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் திரும்பாமல் முன்னேறும் வகையில் வேகமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

இலங்கை, காவற்துறை ஆட்சி நாடாக மாறும் அபாயம் – உலக சோசலிச சமுகம் எச்சரிக்கை

Posted by - October 31, 2016
இலங்கை, காவற்துறை ஆட்சி நாடாக மாறுவதற்கு புதிய தீவிரவாத ஒழிப்பு சட்ட மூலம் அடித்தலமாக அமையவிருப்பதாக உலக சோசலிச சமுகம்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவரை சந்திக்க உள்ளனர்.

Posted by - October 31, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பில்…
Read More

பிரதமருக்கு எதிராக மஹிந்த தரப்பு முறைப்பாடு

Posted by - October 31, 2016
மத்திய வங்கியின் முறிவிற்பனையில் மோசடி மேற்கொள்ளப்பட்டதாக கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன்…
Read More

சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் – சுவாமிநாதன்

Posted by - October 31, 2016
சிறைச்சாலை அதிகாரிகள் முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பயிற்சிகளை முடித்துக்…
Read More

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 30, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும்…
Read More

தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 30, 2016
சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்…
Read More

வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)

Posted by - October 30, 2016
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த்…
Read More