அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது

Posted by - November 18, 2016
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற…
Read More

மஹிந்தவின் சீன பயணத்திற்கு வசதிகளை செய்து கொடுக்கவும் – ரணில் பணிப்பு

Posted by - November 18, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More

இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு

Posted by - November 18, 2016
நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா…
Read More

இலங்கையில் உறவு குறித்து மகாராணியுடன் கலந்துரையாடல்

Posted by - November 17, 2016
இலங்கையில் உறவு குறித்து பிரத்தானிய மகாராணி இரண்டாவது எலிசெபெத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர்…
Read More

500 தகவல் அதிகாரிகள் நியமனம்

Posted by - November 17, 2016
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம்…
Read More

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை

Posted by - November 17, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட நபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
Read More

சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-த.தே.கூட்டமைப்பு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தமிழ்…
Read More

கட்சி தாவினார் பெசில்

Posted by - November 17, 2016
முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பெசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றுள்ளார். இது தொடர்பில் அந்த…
Read More

சர்வதேச நீதிமன்றம் கோரி ஐ.நா.ஆணையாளருக்கு மனு

Posted by - November 17, 2016
சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்…
Read More

மாவீரர் வாரம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

Posted by - November 16, 2016
மாவீரர் வாரத்தை (20.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது…
Read More