இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்லவுள்ளார்.

Posted by - November 30, 2016
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்…
Read More

ஆவாக் குழு சந்தேக நபர்களுக்கு பிணை

Posted by - November 30, 2016
வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைதாகி இருந்த 11 பேருக்கு கடும் நிபந்தனைகளுடனான…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் (காணொளி)

Posted by - November 30, 2016
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக…
Read More

அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட நால்வர் ஒரே தினத்தில் உயிரிழப்பு

Posted by - November 30, 2016
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் 24 மணி நேரத்துக்குள் அறிக்கை…
Read More

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை

Posted by - November 30, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ…
Read More

வடக்கில் சூறாவளி வீசக்கூடிய அபாயம்

Posted by - November 30, 2016
வடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து…
Read More

தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு…
Read More

கருணாவுக்கு சிறையில் தனி அறை

Posted by - November 30, 2016
வாகன முறைக்கேடு குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் மத்தியில்…
Read More

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

Posted by - November 30, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்…
Read More

இருண்ட யுகத்திற்குள் புதையுண்டு கொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

Posted by - November 29, 2016
November, 28.2016 Norway இருண்ட யுகத்திற்குள் புதையுண்டு கொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள்…
Read More