விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு- சிவசங்கர் மேனன்

Posted by - December 14, 2016
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள்…
Read More

ஐ.நாவிற்கான புதிய செயலாளர் பதவியேற்றார்

Posted by - December 14, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார்.…
Read More

மஹிந்தவின் காலத்து சூழல் மீண்டும் ஏற்பட மாட்டாது – பிரதமர்

Posted by - December 14, 2016
மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர்…
Read More

இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 13, 2016
நாட்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்துடன்…
Read More

தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 13, 2016
தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த…
Read More

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 13, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…
Read More

வானூர்தி சேவைகள் வழமைக்கு திரும்பின

Posted by - December 13, 2016
வர்தா சூறாவளி காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த சென்னைக்கான வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More

வர்தா சூறாவளி – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - December 13, 2016
தமிழ் நாட்டைத் தாக்கிய வர்தா சூறாவளியின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும்…
Read More

வர்தா – சென்னையில் நால்வர் பலி

Posted by - December 13, 2016
சென்னையில் வர்தா சூறாவளி தாக்கியதை அடுத்து ஏற்பட்ட கடுமையான காலநிலை தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த…
Read More

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பாழாகிறது – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 13, 2016
தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மை அரசியல்வாதிகளின் உண்மைக்கு புறம்பான அறிக்கைகள் காரணமாக, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பாழாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
Read More