குருணாகலை விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

Posted by - April 10, 2017
கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். சிறிய ரக…
Read More

குருணாகலையில் விபத்து – குழந்தை, தந்தை மற்றுமொரு பெண் பலி

Posted by - April 10, 2017
கொழும்பு – குருணாகலை போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். சிறிய ரக பாரவூர்தி…
Read More

விமலின் பிணைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை – அஜித்

Posted by - April 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடு!

Posted by - April 9, 2017
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி…
Read More

வவுனியாவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் கொந்தழிப்பு: சேவைகள் முடக்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை சரியான ஒழுங்குபடுத்தல் இல்லாத காரணத்தால் குழப்படைந்தது. வவுனியாவில் மாவட்ட செயலகத்தின்…
Read More

சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும்- பூபாலரட்ணம் சீவகன்(காணொளி)

Posted by - April 9, 2017
சமூக ஊடகங்களை கையாளும்போது கவனமாக கையாளவிட்டால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் தெரிவித்தார்.…
Read More

தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்- வி.ஆனந்தசங்கரி(காணொளி)

Posted by - April 9, 2017
தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More

இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில்- எம்.புவிராஜ் (காணொளி)

Posted by - April 9, 2017
  இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக்…
Read More

டெல்லியில் ஜெர்மனி வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்

Posted by - April 8, 2017
தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா…
Read More