பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ….. – UNFPA

Posted by - February 28, 2017
இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள்…
Read More

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 28, 2017
“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதில் கூட்டமைப்புக்குள் பிளவு!

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக்…
Read More

ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றவே காலஅவகாசம்

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் கால அவகாசம்…
Read More

 ‘சம்பந்தனின் கருத்து முட்டாள்தனமானது’ – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - February 28, 2017
“ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை அரசாங்கத்துக்கு கால நீடிப்பு வழங்கக்கூடாது என்று…
Read More

பிரான்சில் இடம்பெற்ற மாமனிதர் சாந்தன் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - February 27, 2017
தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00…
Read More

4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது.

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து…
Read More

4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 27, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால்…
Read More

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

Posted by - February 27, 2017
களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. பாதாள குழு உறுப்பினரான அருண…
Read More

காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…
Read More