தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Posted by - March 5, 2017
இன்று (05.03.2017) நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு கைல்புறோன் Nürnberg வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர்…
Read More

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

Posted by - March 5, 2017
இன்றைய தினமான சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களது யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால்…
Read More

10 வது நாளாக ஐநா திடலை அண்மித்திக்கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - March 5, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பெல்ஜியத்தில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப் பயணம் 10 வது நாளாக இன்றைய தினம் ஜெனீவா…
Read More

இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம்- புதுக்குடியிருப்பு மக்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். புதுகுடியிருப்பு 682 ஆவது…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியில் இன்று புதிய இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறை அலுவலகத்தில் கட்சியில் அங்கத்துவம் வகிக்க விரும்பிய…
Read More

காலம் கேட்பது தீர்வல்ல, மாற்று யோசனை தேவை- Dr. பிரதிபா ஹேவா

Posted by - March 5, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை மாற்று யோசனையொன்றை நோக்கி தயாராக வேண்டும் என…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரின் இலங்கை விஜயம் தாமதம்

Posted by - March 5, 2017
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகாட் இந்த மாதத்தில் இலங்கை வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஒன்பதாவது நாளாக நடைபெற்ற ஈருருளிப் பயணம்

Posted by - March 5, 2017
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஒன்பதாவது நாளாக (04.03 .2017 ) நேற்றைய தினம் நடைபெற்ற ஈருருளிப் பயணம் Bözingenstrasse…
Read More

விபத்தில் பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் பலி

Posted by - March 5, 2017
ருவான்வெல்ல – அமித்திரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். சிவனொலி பாத யாத்திரைக்கு சென்று…
Read More

சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Posted by - March 4, 2017
ஆவணங்கள் மூலம் உரிமையை உறுதிப்படுத்தியவர்களுக்கு 54 காணிகள்; கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்விற்கு முன்பு இந்த காணிகளை உடமை கொண்டிருந்த ஏனையயவர்களின்…
Read More