ஜப்பானிய தொழில்நுட்ப குழு மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பகுதிக்கு செல்கிறது.

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று குறித்த பகுதிக்கு சென்று…
Read More

குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

Posted by - April 21, 2017
குப்பைகளை அகற்றுதல் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என்று வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ளது.…
Read More

காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பது ஏன் – சீ.வி. விளக்கம்

Posted by - April 21, 2017
அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…
Read More

பொது மக்களின் 20 வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் படையினர் வசம் – வியாழேந்திரன்

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்களின் 20 வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் படையினர் வசமுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More

சுவிசில் தாயக உறவுகளுடனும், உணர்வுடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நாட்டியமயில் மற்றும் நெருப்பின் சலங்கை பரதநாட்டியப் போட்டிகள்!

Posted by - April 20, 2017
தேசிய உணர்வோடு, அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கமும் இணைந்து முதற்தடவையாக நடாத்திய நாட்டியமயில் மற்றும் நெருப்பின்…
Read More

மீதொட்டுமுல்ல குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை

Posted by - April 20, 2017
மீதொட்டுமுல்ல சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…
Read More

காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும்- கேப்பாபுலவு மக்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது…
Read More

கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…
Read More

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மட்டக்களப்பில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அன்னை பூபதியின் நினைவு தினம்(காணொளி)

Posted by - April 20, 2017
மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த அன்னை பூபதியின் 29 ஆவது  ஆண்டு நினைவு தினம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்,…
Read More