விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது- அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Posted by - May 1, 2017
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு…
Read More

இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் – பீள்மாசல் சரத் பொன்சேகா

Posted by - May 1, 2017
தமக்கு தேவை ஏற்பட்டிருந்தால் கொழும்பை சுற்றிவளைத்து இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை தமக்கு இருந்தாக அமைச்சர் பீள்மாசல்…
Read More

முன்னாள் போராளிகளுடைய அரசியல் வாழ்கைக்காக சரியான நேரத்தில், சரியான விதத்திலே கதவுகளை திறந்து அவர்களை உள்ளீர்ப்போம்

Posted by - April 30, 2017
முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின்…
Read More

காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளோன்- சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - April 30, 2017
காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள…
Read More

தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - April 30, 2017
எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக்…
Read More

மே தினத்தை துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்கள்

Posted by - April 30, 2017
நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட…
Read More

சைட்டத்திற்கு எதிராக போராடினால் புலமை பரிசில் ரத்தாகும் – மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

Posted by - April 30, 2017
மலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஸ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹாபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read More

சிவராமின் கொலை சம்பந்தமாக உண்மைகள் அறியப்படுவது அவசியம் – இரா சம்பந்தன்

Posted by - April 30, 2017
சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் கண்டறியப்படவில்லை, குறித்த கொலை சம்பவத்தின் உண்மைகள் அறியப்பட வேண்டியது அவசியம் என  தான்…
Read More

வடக்கு முதல்வருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - April 30, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதிதுவபடுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள…
Read More

ஜேர்மனி நாடாளுமன்றத்தில் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - April 30, 2017
ஜேர்மனியில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு போர், தீவிரவாதம் உட்பட பல்வேறு…
Read More