கவிரதன்

நூற்றுக்கணக்கான  குழந்தைகளின் கண்ணீருடன் விடைப்பெற்றார் இராசநாயகம்

Posted by - November 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்)  இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. நுற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள  சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக…
மேலும்

பரந்தன் வாழ் மக்களினால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணி

Posted by - November 6, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு மக்கள் தற்போது தயாராகி உள்ள நிலையில்  வடக்கு கிழக்கு மாவீரர் துயிலும் இலங்கள்  மக்களினால் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று (5)கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இலத்தினை பரந்தன் வாழ்…
மேலும்

இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் சிறைதண்டனை 

Posted by - November 6, 2017
ஆறு இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் தலா 3 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1.19 மில்லியன் திர்ஹாம்களை திருடிய சம்பவம் ஒன்று தொடர்பில் அவர்களுக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 50 மில்லியன் ரூபாய்களாகும். டுபாயிலுள்ள பாதுகாப்பு…
மேலும்

சைட்டம் தொடர்பாக ஆர்ப்பட்டத்தின் மீது தாக்குதல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - November 6, 2017
கடந்த 10ஆம்; திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முற்போக்கு சோசலிச கட்சி இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விரையில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்யவுள்ளதாக…
மேலும்

குற்றத்தை ஒப்புக்கொண்டனர் ஹிருனிகா தவிர்த்த ஏனையவர்கள்

Posted by - November 6, 2017
தெமட்டகொடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தவிர்ந்த ஏனைய அவரது பாதுகாப்பு உறுப்பினர்கள் எட்டு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு…
மேலும்

பெற்றோலுக்கு இன்றும் வரிசை – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Posted by - November 6, 2017
பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை  காணக்கூடியதாக உள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘பெற்றோல் இல்லை’ என்ற பாதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனிடையே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை மட்டுப்படுத்தி விநியோகிக்குமாறு கனிய…
மேலும்

மகிந்த அணியின் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில, தனியாக போட்டி

Posted by - November 6, 2017
மகிந்த அணியில் அங்கம் வகிக்கும்; 6 கட்சிகள் சில மாவட்டங்களில் தனியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. சமவுடமை மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து கட்சிகளும், மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியன ஒரே சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

டெக்சாஸ் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி அனுதாபம் 

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் துப்பாக்கி தாரி…
மேலும்

டெக்சாஸ் தாக்குதல் – தாக்குதல்தாரி இனங்காணப்பட்டார்

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தின் தேவாலயத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அமெரிக்கவின் முன்னாள் வான்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டெவின் பீ.கெலி என்ற 26 வயதுடையவரே தாக்குதல் மேற்கொண்டவர் என அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவு…
மேலும்

புதையல் தோண்டிய இருவர் கைது

Posted by - November 6, 2017
புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நாரம்மல – மீவௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்ள்ளனர். நாரம்மல் மற்றும் பன்னல பகுதிகளை சேர்ந்த 38 மற்றும் 52 வயதான இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத மர…
மேலும்