மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு
மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பான முறையில் புலம்பெயர்ந்து செல்வதன் மூலம் எமது பாதுகாப்பை உறுப்படுத்திக்கொள்வோம் என்னும் தலைப்பில்…
மேலும்
