நிலையவள்

மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு

Posted by - December 16, 2016
மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பான முறையில் புலம்பெயர்ந்து செல்வதன் மூலம் எமது பாதுகாப்பை உறுப்படுத்திக்கொள்வோம் என்னும் தலைப்பில்…
மேலும்

அந்தமான் தீவுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்

Posted by - December 16, 2016
அந்தமான் தீவுக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக…
மேலும்

சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் – போக்குவரத்து அமைச்சு

Posted by - December 16, 2016
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம், போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை டிசம்பர்…
மேலும்

பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும்- இரான் விக்ரமரத்ன

Posted by - December 16, 2016
பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும் என்று தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - December 16, 2016
பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றும், கொழும்பில் இருந்து பலங்கொடை நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு…
மேலும்

இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு

Posted by - December 16, 2016
இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என்று இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய ஹிரிணிரத்ன மங்கலிகா என்பவரை, கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என இரத்தினபுரி பொலிஸில்…
மேலும்

கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என  மீண்டும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் மங்கள சமரவீர

Posted by - December 16, 2016
கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பதை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இதனாலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு…
மேலும்

இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Posted by - December 16, 2016
இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அந்த நாட்டு பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் இந்த இரு தரப்பு உடன்படிக்கை…
மேலும்

டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு கோரிக்கை

Posted by - December 16, 2016
  இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினருக்கும், டோக்கியோ முதலீட்டாளர்களுக்கும் இடையில்…
மேலும்

நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது- ரவி கருணாநாயக்க

Posted by - December 16, 2016
நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த நிதியமைச்சர், காலநிலை மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்த…
மேலும்