நிலையவள்

இத்தாலி மற்றும் இலங்கையர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இருநாடுகளிலும் செல்லுபடியாகும்

Posted by - December 17, 2016
இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்துவரும் பிரஜைகள் தமது சாரதி அனுமதி பத்திரத்தை இவ்விரு நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையொன்றின் மூலமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.…
மேலும்

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் பிரச்சினை கிடையாது-ரவூப் ஹக்கீம்

Posted by - December 17, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயற்படுவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட பேராளர் மாநாட்டில் யாப்பு திருத்தம் செய்யப்பட்டு, செயலாளர்…
மேலும்

யாழில் திருட்டில் ஈடுபட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன-காணொளி இணைப்பு

Posted by - December 17, 2016
யாழ்ப்பாண பொலிசாரினால் களவு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்து துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குருநகர், திருநகர் மற்றும் கல்வியங்காடு ஆகிய இடங்களைச் சேர்ந்த 21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். களவு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விசாரணை…
மேலும்

யாழ் சாவகச்சேரியில் விபத்து-10 பேர் பலி (காணொளி)

Posted by - December 17, 2016
சாவகச்சேரியின் சங்காத்தானைப் பகுதியில் இன்று மதியம் 01.00 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 10 பேர் பலியானதாக சாவகச்சேரி பொஸிசார் தெரிவிக்கின்றனர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிய சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய…
மேலும்

திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

Posted by - December 16, 2016
திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் ஒருவருக்கு சொந்தமான பேரூந்து, சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் தீ வைத்து எரிக்கப்பட்டதாக…
மேலும்

மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு

Posted by - December 16, 2016
மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாதுகாப்பான முறையில் புலம்பெயர்ந்து செல்வதன் மூலம் எமது பாதுகாப்பை உறுப்படுத்திக்கொள்வோம் என்னும் தலைப்பில்…
மேலும்

அந்தமான் தீவுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்

Posted by - December 16, 2016
அந்தமான் தீவுக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக…
மேலும்

சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் – போக்குவரத்து அமைச்சு

Posted by - December 16, 2016
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம், போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை டிசம்பர்…
மேலும்

பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும்- இரான் விக்ரமரத்ன

Posted by - December 16, 2016
பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும் என்று தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - December 16, 2016
பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றும், கொழும்பில் இருந்து பலங்கொடை நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு…
மேலும்