இத்தாலி மற்றும் இலங்கையர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இருநாடுகளிலும் செல்லுபடியாகும்
இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்துவரும் பிரஜைகள் தமது சாரதி அனுமதி பத்திரத்தை இவ்விரு நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையொன்றின் மூலமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.…
மேலும்
