நிலையவள்

இராணுவத்தினரை நாம் அழைத்து வேலைகளைச் செய்விக்க முடியாது- க.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 22, 2016
வடமராட்சியில் மக்கள் போக்குவரத்திற்கு அபாயமாக இருக்கின்ற வீதிகள் இரண்டின் கரையிலுள்ள பற்றைகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டு இரண்டாம் நாள் அமர்வு விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் அனுமதி கோரிய போது, இராணுவத்தினரை…
மேலும்

வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது- விந்தன் கனகரத்தினம்

Posted by - December 22, 2016
வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் மக்கள் போக்குவரத்திற்கு அபாயமாக இருக்கின்ற வீதிகள் இரண்டின் கரையிலுள்ள பற்றைகளை அகற்றுவதற்கு இராணுவத்தின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின்…
மேலும்

நாளை கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழா

Posted by - December 22, 2016
கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழா நடைபெறவுள்ளது. கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் தீவுப்பகுதியை சேர்ந்த பாதிரியார்கள், மீனவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் 100…
மேலும்

மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Posted by - December 22, 2016
மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மணலுக்கான புதிய…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை-இசுறு தேவப்பிரிய

Posted by - December 22, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மேல்மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு,…
மேலும்

தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும்- பொன்னுத்துரை ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக 80 ஆயிரம் குடும்பங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் 2017ஆம்…
மேலும்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

Posted by - December 22, 2016
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம்…
மேலும்

நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளது

Posted by - December 22, 2016
நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று கருதி விலை அதிகரிப்பை தடுப்பதற்கு பாதுகாப்பான தொகையொன்றை பேணுவதற்காக தனியார் துறையினரால் அரிசியை இறக்குமதி செய்வதற்கும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும்…
மேலும்

வவுனியாவில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் சுற்றுலாவிடுதி திறப்பு (காணொளி)

Posted by - December 21, 2016
வவுனியாவில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் மன்னார் வீதியில் இன்று அரச சுற்றுலா விடுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின்…
மேலும்

முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது- மலிக் சமரவிக்ரம

Posted by - December 21, 2016
முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்களுடன் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் இந்த வெள்ளிகிழமை கலந்துரையாடல்களை…
மேலும்