நிலையவள்

தொண்டராசிரியர்களால், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - December 28, 2016
வடக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்டகாலமாக கிளிநொச்சி முல்லைத்தீவு வுவுனியா மன்னார் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றுபவர்களே இன்று உணவு…
மேலும்

தென்பகுதியிலிருந்து செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளு வடக்கு மாகாணத்தில் விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் (காணொளி)

Posted by - December 28, 2016
தென்பகுதியிலிருந்து செயற்கை முறையில் நொதிக்கப்பட்ட கள்ளு வடக்கு மாகாணத்தில் பனை தென்னை விற்பனை கூட்டுறவுச் சங்கங்களில் விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 74ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில்…
மேலும்

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையால் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின்…
மேலும்

ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர்- சிறிசேன

Posted by - December 27, 2016
மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயக்கவை பல தசாப்தங்களாக மக்கள் நேசித்து வந்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க காலமானதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.…
மேலும்

சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- பைசர் முஸ்தபா

Posted by - December 27, 2016
சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாநகர சபைகளில் பணிபுரியும் சுத்தம்செய்யும் தொழிலாளர்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா…
மேலும்

இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் – பொன்.இராதாகிருஷ்ணன்

Posted by - December 27, 2016
இந்திய அகதி முகாம்களில்உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாய்நாட்டிற்கு திரும்புவதா இல்லையா என்று அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்று இந்திய போக்குவரத்து கடல் நடவடிக்கை துறை இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி முகாமிற்கு விஜயம் செய்த இந்திய…
மேலும்

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதி பகுதியில் கொள்ளை (காணொளி)

Posted by - December 27, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் பாடசாலை வீதியை சேர்ந்த சிவலிங்கம் புவனேஸ்வரி வயது 59  தனது வீட்டில்  தனிமையில் இருந்த பொழுது இன்று முற்பகல் 11.30. மணியளவில் வீட்டுக்குள் புகுந்த  இனம் தெரியாத நபர்களால்  கூறிய ஆயுதத்தை காட்டி மிரட்டி அவருடைய…
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 06 பேருக்கு துவிச்சக்கரவண்டி

Posted by - December 27, 2016
மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடசாலையில் இடம்பெற்றதுஇ குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி…
மேலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுங்கள்- சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 27, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிப்பு

Posted by - December 27, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 19 மேலதிக வாக்குகளினால் தென் மாகாண சபையில் இந்த சட்டமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை…
மேலும்