தொண்டராசிரியர்களால், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்(காணொளி)
வடக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்டகாலமாக கிளிநொச்சி முல்லைத்தீவு வுவுனியா மன்னார் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றுபவர்களே இன்று உணவு…
மேலும்
